• Home
  • கலாசாரம்
  • திருகோணமலை மூதூர் பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பாற்குடப் பவணி சிறப்பாக நடைபெற்றது
Image

திருகோணமலை மூதூர் பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பாற்குடப் பவணி சிறப்பாக நடைபெற்றது

மூதூர் சித்தி விநாயகர் ஆலய பாற்குடப் பவணி

திருகோணமலை மாவட்டம், மூதூர் பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் பாற்குடப் பவணி, இன்று (15) காலை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.

இப்பவணி, தங்கபுரம் தங்கவிநாயகர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி, பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தை வந்தடைந்தது.

இந்த பவணியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சைவ பக்த அடியார்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

குறிப்பிடத்தக்க வகையில், பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் இம்மாதம் 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, இன்று நடைபெற்ற பாற்குடப் பவணியுடன் நிறைவடைந்தது.

சார்ந்த செய்திகள்

திருகோணமலை வெருகல் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் சிறப்பாக நிறைவடைந்தது

திருகோணமலை வெருகல் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் சிறப்பாக நிறைவடைந்தது

வெருகல் சித்திர வேலாயுதர் தீர்த்தோற்சவம் கிழக்கிலங்கையில் சின்னக்கதிர்காமம் என அழைக்கப்படும் திருகோணமலை வெருகல் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம், வெகு…

செப் 13, 2025

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

படத்தொகுப்பு

திருகோணமலை கடற்பகுதியில் நிலநடுக்கம் – சுனாமி அபாயம் இல்லை
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதம் கையளிப்பு நிகழ்வு – 2025.09.29
மறைந்த அஷ்ரப் கால அரசியல் சாதனைகள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிஸ் காங்கிரஸின் எதிர்கால வழிமுறைகள்
தமிழ்நாடு அரசு “தகைசால் தமிழர் விருது” வழங்கி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவருக்கு கௌரவம்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபர் நியமனம்
திருகோணமலை நகரம் மற்றும் சூழல் பிரதேச செயலகத்தின் மக்கள் சேவை நிகழ்ச்சி – மனையாவெளி கிராம உத்தியோகத்தர் அலுவலகம், 18 செப்டம்பர் 2025
ஸ்ரீலங்கா கணக்கு சேவை ஆணையம் அறிவித்த கணக்காய்வு அதிகாரி (Audit Officer) பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்பு – விண்ணப்பங்கள் திறக்கப்பட்டன
சிங்காவேலு மாஸ்டர் ஞாபகார்த்த கால்பந்தாட்ட போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
திருகோணமலை மாவட்ட Ten To 10 இறுதிப்போட்டியில் ஸ்பென்ஸ் அணி சாம்பியனானது